Category

கட்டுரைகள்

வடக்கு மாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் பின்னணி

இலங்கையின் இனப்பிரச்சனை வரலாற்றில் 1990ஆம் ஆண்டு ஒரு முக்கியமான கால கட்டமாகும். நீண்ட உள்நாட்டு யுத்தத்திற்கு பின்பு 1989ம் ஆண்டு ஆரம்பத்தில் அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் குறுங்கால யுத்த நிறுத்தமொன்று அமுலில் இருந்தது. துரதிஷ்டவசமாக இவ்யுத்த நிறுத்தம் மீறப்பட்டு மீண்டும் யுத்த…

Close