– என்ட்லோவ் கட்ஷேனி ஆய்வுச் சுருக்கம் உலகமயமாக்கல் மூலமான எல்லைகள் கடந்த நிலை, பகிர்ந்து கொள்ளப்பட்ட நலன்கள், தேசியம் கடந்த யதார்த்தம், பன்மைத்துவம் மற்றும் அகிலத்துவம் போன்ற சொல்லாடல்களால் நவீன உலக ஒழுங்கு புரிந்து கொள்ளப்பட்டாலும் மனித உருவாக்கமான நவீன தேசிய…
கட்டுரைகள்
இஸ்லாமோபோபியா பற்றிய சில குறிப்புக்கள் – – ஹாத்திம் பஸியன்
– ஹாத்திம் பஸியன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில், அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் முஸ்லிம்களை குறிக்கும் வகையில் வெறுப்பையும் பயத்தையும் பரப்பும் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள், சமூகப் பிரச்சினைகள், பாதுகாப்பு சவால்கள் அல்லது குடியேற்றம் பற்றிய விவாதங்களில் கூட, முஸ்லிம்களின் அடையாளத்தை…
மேற்குலகம் ,சியோனிசத்தின் போர்க் குற்றங்களை எவ்வாறு இயல்பாக்கம் செய்கிறது – நிக் எஸ்டெஸ்
– நிக் எஸ்டெஸ் காசாவில் நடந்துவரும் படுகொலைகளுக்கு முடிவே தெரியவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில், ‘அல் அக்ஸா வெள்ளம்’ தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக, காசாவில் இனப்படுகொலைக்கான போரொன்றை இஸ்ரேல் நடாத்தி வருவதாக பிரகடனம்…
முஸ்லிம் சியோனிசம் என்றால் என்ன?
– ஹாத்திம் பஸியன் இஸ்ரேலுடன் இயல்புநிலையை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் முஸ்லிம்கள் சிலரின் தற்போதைய நிலைப்பாட்டை விவரிப்பதற்கு ‘முஸ்லிம் சியோனிசம்’ என்ற சொல்தான் பொருத்தமானது; அந்த வார்த்தையாடலை பொதுத் தளத்தில் அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. ‘இஸ்லாமிய சியோனிசம்’ என்பதைப்…
பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதன் அரசியல்
– ஜோசப் மசாத் யூத மேலாதிக்க ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக முனைந்து நிற்கும் பினாமி தலைவர்களுக்கு அதிகாரபூர்வ அந்தஸ்தை வழங்கும் உள்நோக்கத்தில், நூறாண்டுகள் பழமை வாய்ந்த உளுத்துப்போன அதே உத்தியைக் கைக்கொண்டு, (கற்பனையான) ‘பலஸ்தீன அரசுக்கான அங்கீகாரம்’ என்ற பெயரில் பிரிட்டன் நடத்தும் நாடகம்…
சமாதானம் – காலனியப் பின்புலம் பற்றிய சில குறிப்புக்கள்.
– நெல்சன் மால்டொனாடோ-டோரஸ் கொடூரமான போர்களைத் துவக்கி வைத்தும் பன்மடங்காக மக்களை கொன்றும், கொல்லப்பட்ட உடல்களை சிதைத்தும் இரத்தத்தை ஓடவிடும் வன்முறைகள் நிறைந்த கட்டமைப்புக்களினுள்ளே சமாதானம், அமைதி போன்ற சொல்லாடல்கள் அனைத்துமே குறித்த வன்முறைகளை இலகுவாகக் கடந்து சென்று விடுவதற்காகவே சமகாலத்தில்…
இலங்கையின் ஆட்சி மாற்றம்: அரகலயவிற்குப் பின்னரான அரசியல் போக்குகள் பற்றிய சில அவதானங்கள்
– மனாசிர் ஸரூக் நடந்து முடிந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் 2/3 பெரும்பான்மைக்கும் அதிகமான பாராளுமன்ற ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி(NPP) பெற்றுள்ளது. 225 பாராளுமன்ற ஆசனங்களில் 159 ஆசனங்கள் தே.ம.ச. வசமானது. இலங்கை வரலாற்றில் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின்…
வடக்கு மாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் பின்னணி
இலங்கையின் இனப்பிரச்சனை வரலாற்றில் 1990ஆம் ஆண்டு ஒரு முக்கியமான கால கட்டமாகும். நீண்ட உள்நாட்டு யுத்தத்திற்கு பின்பு 1989ம் ஆண்டு ஆரம்பத்தில் அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் குறுங்கால யுத்த நிறுத்தமொன்று அமுலில் இருந்தது. துரதிஷ்டவசமாக இவ்யுத்த நிறுத்தம் மீறப்பட்டு மீண்டும் யுத்த…