– றொமான் கிராஸ்போகுல் இனவாதம் என்பது மனிதகுலத்தில் யார் மேன்மையானவர் மற்றும் மேன்மையற்றவர் என்பதனை நிர்ணயிக்கும் சர்வதேச ரீதியான படிநிலையாக்க நடைமுறை அமைப்பாகும். இப்படிநிலையாக்க முறைமையானது பல நூற்றாண்டுகளாக முதலாளித்துவ, ஆணாதிக்க, மேற்கத்தியவாத,கிறிஸ்தவ மையவாத, நவீன மற்றும் காலனிய நிறுவனங்களால் அரசியல், கலாசார…
Blog
Your blog category
பாலியல் வன்முறையும், மதச்சார்பின்மையும்
– றபியூஸ் முகமது இலங்கையில் ஒரு பௌத்த பிக்குவுக்கு எதிராக பாலியல் வன்முறை குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் ஒவ்வொரு முறையும், பொது விவாதம் பெரும்பாலும் ஒரே திசையில் நகர்கிறது. அந்தப் பிக்கு குற்றவாளியா இல்லையா? குற்றச்சாட்டு உண்மையா பொய்யா? பாதிக்கப்பட்டவர் கூறும் சாட்சியத்தில் முரண்பாடுகள்…
அரசியல் நவீனத்துவமும் பின்காலனிய உலக ஒழுங்கும்.
– என்ட்லோவ் கட்ஷேனி ஆய்வுச் சுருக்கம் உலகமயமாக்கல் மூலமான எல்லைகள் கடந்த நிலை, பகிர்ந்து கொள்ளப்பட்ட நலன்கள், தேசியம் கடந்த யதார்த்தம், பன்மைத்துவம் மற்றும் அகிலத்துவம் போன்ற சொல்லாடல்களால் நவீன உலக ஒழுங்கு புரிந்து கொள்ளப்பட்டாலும் மனித உருவாக்கமான நவீன தேசிய…
சியோனிஸமும் இனவாதமும்
-ரவான் அப்துல் பாக்கி மற்றும் ராணா சுகாரியேஹ்- 2025 மார்ச் 9 அன்று மஹ்மூத் கலீல், அமெரிக்க குடிவருகை மற்றும் சுங்க அதிகாரப் பிரிவின் ((ICE) முகவர்களால் கடத்தப்பட்டு தெரியாத ஓரிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதியாக லூசியானாவில் உள்ள ஒரு…
இலங்கையும் காணாமலாக்கப்பட்டோரும்
-கிறிஸ் தோமஸ் 2018 இல் இலங்கையில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் கடலோர நகரங்களில் ஒன்றான மன்னார் பகுதியில் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அகழ்ந்தெடுக்கப்பட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட மனித மண்டை ஓடுகளில் 28 மண்டையோடுகள் சிறுவர்களுடையதாக…
பௌத்தம் வஞ்சிக்கப்பட்டதா? இலங்கையில் மதம், அரசியல் மற்றும் வன்முறை- தம்பையா ஸ்டேன்லி ஜெயராஜா
— ஸ்டீவன் கெம்பர் சுதந்திரம் பெற்று சில வருடங்களின் பின்னர் ஒன்றிணைந்த சில பௌத்த மதகுருக்களையும் பொதுமக்களையும் கொண்ட கமிட்டியொன்று 400 ஆண்டுகளாக காலனித்துவத்தின் கீழ் பௌத்த மதத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை கலந்துரையாடுவதற்கு குழுமியது. இந்த கமிட்டி தாம் கலந்துரையாடிய கூட்டத்தின்…