– ஜோசப் மசாத் யூத மேலாதிக்க ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக முனைந்து நிற்கும் பினாமி தலைவர்களுக்கு அதிகாரபூர்வ அந்தஸ்தை வழங்கும் உள்நோக்கத்தில், நூறாண்டுகள் பழமை வாய்ந்த உளுத்துப்போன அதே உத்தியைக் கைக்கொண்டு, (கற்பனையான) ‘பலஸ்தீன அரசுக்கான அங்கீகாரம்’ என்ற பெயரில் பிரிட்டன் நடத்தும் நாடகம்…
கட்டுரைகள்
சமாதானம் – காலனியப் பின்புலம் பற்றிய சில குறிப்புக்கள்.
– நெல்சன் மால்டொனாடோ-டோரஸ் கொடூரமான போர்களைத் துவக்கி வைத்தும் பன்மடங்காக மக்களை கொன்றும், கொல்லப்பட்ட உடல்களை சிதைத்தும் இரத்தத்தை ஓடவிடும் வன்முறைகள் நிறைந்த கட்டமைப்புக்களினுள்ளே சமாதானம், அமைதி போன்ற சொல்லாடல்கள் அனைத்துமே குறித்த வன்முறைகளை இலகுவாகக் கடந்து சென்று விடுவதற்காகவே சமகாலத்தில்…
இலங்கையின் ஆட்சி மாற்றம்: அரகலயவிற்குப் பின்னரான அரசியல் போக்குகள் பற்றிய சில அவதானங்கள்
– மனாசிர் ஸரூக் நடந்து முடிந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் 2/3 பெரும்பான்மைக்கும் அதிகமான பாராளுமன்ற ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி(NPP) பெற்றுள்ளது. 225 பாராளுமன்ற ஆசனங்களில் 159 ஆசனங்கள் தே.ம.ச. வசமானது. இலங்கை வரலாற்றில் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின்…
வடக்கு மாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் பின்னணி
இலங்கையின் இனப்பிரச்சனை வரலாற்றில் 1990ஆம் ஆண்டு ஒரு முக்கியமான கால கட்டமாகும். நீண்ட உள்நாட்டு யுத்தத்திற்கு பின்பு 1989ம் ஆண்டு ஆரம்பத்தில் அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் குறுங்கால யுத்த நிறுத்தமொன்று அமுலில் இருந்தது. துரதிஷ்டவசமாக இவ்யுத்த நிறுத்தம் மீறப்பட்டு மீண்டும் யுத்த…