ருவைதா அமர் நாம் இங்கு காஸாவில் அனுபவிப்பது ஒரு யுத்தமல்ல மாறாக இது ஒரு இனப்படுகொலை. தங்களது வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய பொதுமக்கள் மீது கடுமையான வெடிகுண்டுகளும் ஏவுகணைகளும் விழுகின்றன. குடும்பங்களை ஒட்டுமொத்தமாக கொன்றுகுவிப்பதுதான் அதன் ஒரே இலக்காகும். அந்த…