Category

மொழிபெயர்ப்பு

மேற்குலகம் ,சியோனிசத்தின் போர்க் குற்றங்களை எவ்வாறு இயல்பாக்கம் செய்கிறது – நிக் எஸ்டெஸ்

– நிக் எஸ்டெஸ் காசாவில் நடந்துவரும் படுகொலைகளுக்கு முடிவே தெரியவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில், ‘அல் அக்ஸா வெள்ளம்’ தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக, காசாவில் இனப்படுகொலைக்கான போரொன்றை இஸ்ரேல் நடாத்தி வருவதாக பிரகடனம்…

முஸ்லிம் சியோனிசம் என்றால் என்ன?

– ஹாத்திம் பஸியன் இஸ்ரேலுடன் இயல்புநிலையை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் முஸ்லிம்கள் சிலரின் தற்போதைய நிலைப்பாட்டை விவரிப்பதற்கு ‘முஸ்லிம் சியோனிசம்’ என்ற சொல்தான் பொருத்தமானது; அந்த வார்த்தையாடலை பொதுத் தளத்தில் அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. ‘இஸ்லாமிய சியோனிசம்’ என்பதைப்…

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதன் அரசியல்

– ஜோசப் மசாத் யூத மேலாதிக்க ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக முனைந்து நிற்கும் பினாமி தலைவர்களுக்கு அதிகாரபூர்வ அந்தஸ்தை வழங்கும் உள்நோக்கத்தில், நூறாண்டுகள் பழமை வாய்ந்த உளுத்துப்போன அதே உத்தியைக் கைக்கொண்டு, (கற்பனையான) ‘பலஸ்தீன அரசுக்கான அங்கீகாரம்’ என்ற பெயரில் பிரிட்டன் நடத்தும் நாடகம்…

சமாதானம் – காலனியப் பின்புலம் பற்றிய சில குறிப்புக்கள்.

– நெல்சன் மால்டொனாடோ-டோரஸ் கொடூரமான போர்களைத் துவக்கி வைத்தும் பன்மடங்காக மக்களை கொன்றும், கொல்லப்பட்ட உடல்களை சிதைத்தும் இரத்தத்தை ஓடவிடும் வன்முறைகள் நிறைந்த கட்டமைப்புக்களினுள்ளே சமாதானம், அமைதி போன்ற சொல்லாடல்கள் அனைத்துமே குறித்த வன்முறைகளை இலகுவாகக் கடந்து சென்று விடுவதற்காகவே சமகாலத்தில்…

இந்திய முஸ்லிம்களை மார்க்சியம் ஈர்க்கத் தவறியது ஏன்?

காலனித்துவம் நடைமுறையில் இருந்தபோது, சமூகத்தின் அரசியலிலும் அழகியலிலும் மார்க்ஸின் கருத்துக்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் ஆழமானவை. இன்று ஏன் இந்த மாற்றம்? கசாலா ஜமீல் ‘மக்களுக்கான அபின் தான் மதம்’ என்பது கார்ல் மார்க்ஸின் மிகவும் பிரபலமான கூற்றுகளில் ஒன்று. ஒடுக்குமுறைக்கான ஒரு…

இலங்கையின் பன்மைத்துவமும் இஸ்ரேலும்

-திசரனீ குணசேகர- இஸ்ரேலுக்கு உடல் உழைப்பை வழங்கும் ஒரு அழுகுணி மற்றும் (சாத்தியமான போர்க் குற்றவாளிகள் உட்பட) கட்டுக்கடங்காத சுற்றுலாப் பயணிகளை விருப்பத்தோடு வைத்துப் போஷிப்பவர் ஆகிய பாத்திரங்களில் இஸ்ரேல், இலங்கையை மட்டுப்படுத்தி வைத்திருக்க விரும்புவதாகத் தெரிகிறது. சிங்கள-பௌத்த அரசை எவ்வாறு…

சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் அவை உருவாக்கப்பட்ட நோக்கத்துக்கு எதிராக செயற்படுகின்றனவா?

‘கட்டமைப்பு சீர்திருத்தங்கள்’ என்ற பெயரில் அவை மூன்றாம் உலகம் மீது சுமத்துபவைகளில் இருந்து எவ்வாறு தப்பிக்க முடியும்? உண்மையில், அவை தீவிரமாக தீங்கு விளைவித்துக் கொண்டிருந்தால், அவற்றின் நடவடிக்கைகளை யாராலும் ஏன் தடுக்க முடியவில்லை? ஜேசன் ஹிக்கல் உலக வங்கி மற்றும்…

சியோனிஸமும் இனவாதமும்

-ரவான் அப்துல் பாக்கி மற்றும் ராணா சுகாரியேஹ்-   2025 மார்ச் 9 அன்று மஹ்மூத் கலீல், அமெரிக்க குடிவருகை மற்றும் சுங்க அதிகாரப் பிரிவின் ((ICE) முகவர்களால் கடத்தப்பட்டு தெரியாத ஓரிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதியாக லூசியானாவில் உள்ள ஒரு…

Close